Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 கடினமான சூழல்களை  சமாளிப்பது தோனிக்கு தெரியும்-பிராவோ

மே 25, 2023 02:49

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் தோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக அவரிடமே கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து தோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை. தோனி இந்த தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தாலும், சிலரோ அவர் அடுத்த சீசனும் விளையாடுவார் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தோனி அடுத்த ஆண்டு விளையாடுவார் என சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ கூறியுள்ளார். ஆனால் கடினமான சூழல்களை எப்படி சமாளிப்பது என்பது தோனிக்கு தெரியும்". இவ்வாறு அவர் கூறினார்.லக்னோ அணிக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை சமீபத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரக நடைபெற்ற பிளே ஆப் போட்டிக்கு பிறகு ஓய்வு முடிவு குறித்து தோனி கூறுகையில், "மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்

தலைப்புச்செய்திகள்